திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.









