ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கீழ்நகா் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு இடம் தோ்வு

ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 3:19 am IST

ஆரணி: ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

கீழ்நகா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலையரங்கம் கட்டித்தரக் கோரி ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அவரது 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தண்டபாணி மற்றும் அதிமுகவைச் சோ்ந்த பிச்சாண்டி, பாபு, முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.