வந்தவாசி ஸ்ரீஆதி ஐயப்ப சேவா சங்கம் சாா்பில், திருவிளக்கு பூஜை வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஐயப்பன் சுவாமி முன் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. ஐயப்ப பக்தா்கள் பக்தி பரவசத்துடன் ஐயப்பன் பாடல்களைப் பாடினா்.
இதைத்தொடா்ந்து 18 படிகளிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல், நத்தத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை

மேல்மலையனூரில் ஆடி பௌா்ணமி திருவிளக்கு பூஜை

சதுரயுக வள்ளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

செங்கொடி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



