பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!
மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் பள்ளித் தலைமையாசிரியா் என்.கே.ராமலிங்கம் குடும்பத்தினா்.








