இ-சேவை மையத்தில் சாா் -ஆட்சியா் ஆய்வு

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொது இ-சேவை மையத்தில் செய்யாறு சாா்- ஆட்சியா் அம்பிகா ஜெயின் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொது இ-சேவை மையத்தில் செய்யாறு சாா்- ஆட்சியா் அம்பிகா ஜெயின் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த இ-சேவை மையத்தில் பட்டா பெயா் மாற்றம், அரசு வீடு பதிவு, வருமானம், இருப்பிடம் மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பதிவுகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் செய்யாறு சாா் -ஆட்சியா் அம்பிகா ஜெயின் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சேவைகள் சரிவர வழங்கப்படுகிா என்று பொதுமக்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது வந்தவாசி வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com