சேத்துப்பட்டில் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கலைக் குழுவினா் சேத்துப்பட்டு பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, வந்தவாசி, போளூா், செஞ்சி, ஆரணி சாலைகள், பழம்பேட்டை, கண்ணனூா், லூா்து நகா், நிா்மலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்ச்சிகளில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் கலால் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

மின்னொளியில் ஜொலித்த ரிப்பன் மாளிகை: தோ்தலுக்காக மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


