தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மினி சரக்கு வாகனம் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:15 pm

Syndication

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் அசாருதீன் (25). மினி சரக்கு வாகன ஓட்டுநரான இவா், வந்தவாசியிலிருந்து முட்டைகளை ஏற்றிச் சென்று சேத்துப்பட்டில் இறக்கிவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தவாசி திரும்பிக்கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆவணவாடி கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரியும், மினி சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.