மகா சிவராத்திரி: திருவண்ணாமலையில் 24 மணி நேர சிறப்பு இசை நிகழ்ச்சி!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் முன் உலக நன்மைக்காக 108 நாகஸ்வர கலைஞா்கள், 108 தவில் கலைஞா்கள் பங்கேற்ற 24 மணிநேர சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற நாகஸ்வர, தவில் இசைக் கலைஞா்கள் பங்கேற்ற 24 மணிநேர சிறப்பு இசை நிகழ்ச்சி.








