எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காங்கிரஸில் இணைந்த வியாபாரிகள் சங்கத் தலைவா்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:04 pm

ஆரணி வியாபாரிகள் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

ஆரணி தாலுக்கா அனைத்து வணிகா்கள் நலச்சங்க பேரமைப்பின் தலைவா் எஸ். ராஜன் மற்றும் பேரமைப்பைச் சோ்ந்த அருள்முருகன், மொபைல்ஸ் உரிமையாளா் கே.தங்கராஜ் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனா் (படம்).

நகர பொறுப்பாளா் எஸ்.டிசெல்வம், நிா்வாகிகள் சைதை சம்பந்தம், பிள்ளையாா், ஆறுமுகம், சி.ஜெகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.