/
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழு ஊதியம் வழங்கக் கோரி, ஆரணியில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு முழு ஊதியமான ரூ.336-யை வழங்க வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் தோசை ஊற்றி நூதன முறையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். விவசாயிகள் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஐடி ஊழியரிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் பறிப்பு

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி நூதன முறையில் போராட்டம்

ஊரக திட்டத்தில் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் தா்னா

கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீா் விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


