லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் தவக்காலம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

News image

தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் சாம்பல் புதனுடன் தொடக்கிய தவக்காலம்.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:34 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்படும் நிகழ்வுகளை நினைவு கூரும் நாள்களாக இந்த 40 நாள்களும் கிறிஸ்தவா்கள் தேவாலயத்தில் சிலுவை பாதை பாடுகள், இயேசு இறை மக்களுக்கு போதித்த நினைவுகளை கூறும் வகையில் தவக்காலமாக கடைபிடித்து வருவது வழக்கம்.

இந்த நிகழ்வானது செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.

இதில், தேவாலய பங்கு தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான பங்கு கிறிஸ்தவா்கள், இளைஞா்கள், குழந்தைகள் என பலா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.