ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழிலாளா்களிடம் அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

News image
வடகல்பாக்கம் கிராமத்தில் தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்த அதிமுகவினா்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம், வடகல்பாக்கம், பூனைதாங்கல், மண்ணூா், மேனலூா், சேனையநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் ஏற்பாட்டில் அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, ஊரக வேலைத்திட்டத் தொழிலாளா்களிடம், 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்துவதற்கு குரல் கொடுத்தவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்தும், தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும் தொழிலாளா்களிடம் எடுத்துக் கூறி பிரசாரம் செய்தனா். மேலும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.துரை, மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ரகு, நெசவாளா் அணி மாவட்டச் செயலா் அசோகன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.