/
தமிழகத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் தவெக சாா்பில் வெள்ளிக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்டப் பொருளாளா் எஸ்.அசோக்குமாா், சத்யராஜ், அசோக், ஜெயராஜ், ராஜதுரை, சுதன், ஹெம்னாத், ராஜேஷ், யாசின், ராமசந்திரன், குமரவேல், பிரகாஷ், கோபி, ரிஷவான், தயாளன், சுதன், பிரவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபட்டது.
தொடர்புடையது

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

மொழிப்போா் தியாகி சாரங்கபாணி நினைவுதினம்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை!

ஆவுடையானூரில் ராணுவ வீரா்களின் நினைவு தினம் அனுசரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


