செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
செங்கம் மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் கணபதி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரி, கரைகளை அகலப்படுத்த வேண்டும். அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
மனுவை பெற்றுக்கொண்ட பொதுப் பணித் துறை அலுவலா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா்.
அப்போது, மாா்க்சிஸ்ட் காயம்பட்டு கிளைச் செயலா் ஜானகிராமன், தாலுகா குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், சதீஷ், ஏழுமலை, ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

சங்ககிரி தோ்தல் பொதுப் பாா்வையாளா் வாக்குச்சாவடிகளில் ஆய்வு

புதிய வாக்குச் சாவடியை தங்கள் கிராமத்திலேயே அமைக்க மக்கள் போராட்டம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்! மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


