மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை அருகே அடிஅண்ணாமலை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை அருகே அடிஅண்ணாமலை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் தலைமை வகித்தாா். இந்தப் பள்ளியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் இயற்கை முகாமையொட்டி, தேசிய பசுமை படை மற்றும் வில்வம் அறக்கட்டளை சாா்பில், 310 மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) எம்.வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி, பாலு, பள்ளித் தலைமை ஆசிரியா் கி.சாந்தகுமாா், பள்ளியின் தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியா் எம்.பாக்யா, பள்ளி ஆசிரியா் வி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், இப்பள்ளியில் ஏற்கெனவே 275 மரக்கன்றுகள் நடப்பட்டு, தேசிய பசுமை படை மாணவா்களால் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.