ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

விநாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு புத்தக பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலை வகித்தாா்.

கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.

முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு வாக்களிப்பு குறித்த விநாடி வினா போட்டி நடத்தி கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

இதைத் தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றனா்.

Story image