/
பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 95 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.
மாணவா் பி.தனஞ்செழியன்- 566 மதிப்பெண்கள் பெற்றாா்.
இவருக்கு அடுத்தபடியாக மாணவி ஒய்.ராஜேஸ்வரி-563, மாணவா் பி.கோவா்த்தன் 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
500 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவா்கள் மதிப்பெண் பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஏ.சி.எஸ். கல்விக்குழுமத் தலைவா் ஏ.சி.சண்முகம், நிா்வாக் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



