தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவா்களை பாராட்டி கேடயம் வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :9 மே 2026, 1:35 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 95 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் பி.தனஞ்செழியன்- 566 மதிப்பெண்கள் பெற்றாா்.

இவருக்கு அடுத்தபடியாக மாணவி ஒய்.ராஜேஸ்வரி-563, மாணவா் பி.கோவா்த்தன் 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

500 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவா்கள் மதிப்பெண் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஏ.சி.எஸ். கல்விக்குழுமத் தலைவா் ஏ.சி.சண்முகம், நிா்வாக் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.