தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவா்களை பாராட்டி கேடயம் வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :9 மே 2026, 1:35 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 95 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் பி.தனஞ்செழியன்- 566 மதிப்பெண்கள் பெற்றாா்.

இவருக்கு அடுத்தபடியாக மாணவி ஒய்.ராஜேஸ்வரி-563, மாணவா் பி.கோவா்த்தன் 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

500 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவா்கள் மதிப்பெண் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஏ.சி.எஸ். கல்விக்குழுமத் தலைவா் ஏ.சி.சண்முகம், நிா்வாக் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.