பேர்ணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காஷ்மீரில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபா மரணத்துக்கு நீதிகேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் தேவகிராணி தலைமை வகித்தார். மாநில மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் கிருஷ்ணவேணி, நகரத் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் சினேகா, மகேஸ்வரி, வரலட்சுமி, மணியம்மாள், செல்வகுமார், ராஜேந்திரன், பெரியதம்பி, திமுக பேச்சாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்
பாகிஸ்தான் அணிக்கு 40% அபராதம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு!

வைகாசி மாதப் பலன்கள் - மீனம்

வைகாசி மாதப் பலன்கள் - கும்பம்
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
