தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாக்குச்சாவடி மையங்களில் வட்டாட்சியர் ஆய்வு

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:03 am

DIN

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆம்பூர் வட்டம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வசதிகள், அங்கு பராமரிப்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருவாய்த் துறை பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமை நில அளவையர் சேகர், தேர்தல் பிரிவு உதவியாளர் கண்ணன், துத்திப்பட்டு வருவாய் அலுவலர் வேல்முருகன்,  தேர்தல் பிரிவைச் சேர்ந்த பிரபுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முருகேசன், ராஜக்கிளி, பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.