ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆம்பூர் வட்டம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வசதிகள், அங்கு பராமரிப்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருவாய்த் துறை பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமை நில அளவையர் சேகர், தேர்தல் பிரிவு உதவியாளர் கண்ணன், துத்திப்பட்டு வருவாய் அலுவலர் வேல்முருகன், தேர்தல் பிரிவைச் சேர்ந்த பிரபுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முருகேசன், ராஜக்கிளி, பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

