/
ஆம்பூர் அருகே கிராமத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
மிட்டாளம் ஊராட்சி மேல்கூர்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸின் நிலத்தில் சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனவர் கருணாமூர்த்தி, வனக் காப்பாளர் முனிசாமி, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோரும், பொதுமக்களும் அந்தப் பாம்பை பிடித்தனர். பின்னர், அதனை சங்கராபுரம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


