வாக்குப் பதிவு விழிப்புணர்வு: வண்ணக் கோலமிட்ட பள்ளி மாணவிகள்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்  வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்ட மாணவிகள்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்  வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்ட மாணவிகள்.
Updated on
1 min read


நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, 8-ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்டனர். அதை அப்பகுதி மக்கள் பார்த்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com