வாக்குப் பதிவு விழிப்புணர்வு: வண்ணக் கோலமிட்ட பள்ளி மாணவிகள்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
Updated on
1 min read

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, 8-ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்டனர். அதை அப்பகுதி மக்கள் பார்த்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com