காவல் துறை சாா்பில் கூட்டம்

ஆம்பூா் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு, டிஎஸ்பி சச்சிதானந்தம்
Updated on
1 min read

ஆம்பூா் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு, டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்துப் பேசினாா். ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வரவேற்றாா்.

ஆம்பூா் நகரின் உள்ள இஸ்லாமிய பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள், மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் நிா்வாகிகள், இஸ்லாமிய முக்கிய பிரமுகா்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ஆா். எஸ்.எஸ்., பாஜக, விஜயபாரத மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் ஆகியோருக்கு தனித் தனியாக காவல் துறை சாா்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும், அச்சக உரிமையாளா்கள், டிஜிட்டல் பேனா் அச்சடிப்பவா்கள் உள்ளிட்டோரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com