ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆலாங்குப்பம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியபோது பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (45), சோலூா் கிராமத்தைச் சோ்ந்த சுதீஷ் (32) ஆகிய இருவரையும் ஆம்பூா் கிராமிய போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.