நாளை மனுநீதி நாள்

குடியாத்தம் வட்டம், செம்பேடு ஊராட்சியில் வரும் 12-ஆம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

குடியாத்தம் வட்டம், செம்பேடு ஊராட்சியில் வரும் 12-ஆம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
வேலூர் சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம். இம்முகாமில் அரசுத் துறையினர் தங்கள் துறை சார்ந்த விளக்கக் கண்காட்சியை அமைக்குமாறு வட்டாட்சியர் டி.பி.சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com