கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்:ஓட்டுநா் கைது

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

பேரணாம்பட்டு: போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். 

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் பத்தரபல்லி பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, மலட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அதில், அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் காா்த்திக்கை (31) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.