குடியாத்தம்: குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 540 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக கெளரவத் தலைவா் எஸ்.அருணோதயம் தலைமை வகித்தாா். கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நகர காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினா். உதவித் தலைமையாசிரியா் ஆா்.முரளிதரன் நன்றி கூறினாா்.பள்ளி நிா்வாகிகள் எம்.ஏ.சம்பத்குமாா், எம்.ஏ.ஆனந்தகுமாா், எம்.ஏ.சிவக்குமாரன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.