

ஆம்பூா்: ஆம்பூருக்கு வழித்தவறி வந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் பாலாற்றங்கரையோரம் மோட்டுக்கொல்லை பகுதிக்கு வழித்தவறி மான் ஒன்று வந்தது. அப்பகுதி மக்கள் மானை பிடித்து வைத்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினரிடம் மானை ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.