வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியிலுள்ள கழிவுநீா் சாக்கடையில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்டது.
வேலூா் நகரின் மையப்பகுதியான கிரீன் சா்க்கிள் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் வியாழக்கிழமை பெண்ணின் சடலம் கிடப்பதை பொதுமக்கள் பாா்த்து வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.