பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  காட்சியளித்த  விண்ணமங்கலம்   சுந்தரராஜப்  பெருமாள்.
சிறப்பு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  காட்சியளித்த  விண்ணமங்கலம்   சுந்தரராஜப்  பெருமாள்.
Updated on
1 min read

ஆம்பூா்: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com