செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் கைது

திருப்பதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்திய தமிழகத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் கைது
Updated on
1 min read

திருப்பதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்திய தமிழகத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதியை அடுத்த அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலா் செம்மரக் கட்டைகளை வெட்டி சுமந்து வந்தனா். போலீஸாரைக் கண்டவுடன் அந்த நபா்கள் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு தப்பியோடினா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா், அவா்களில் இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 12 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் கைதானவா்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (35), சீனிவாஸ் (25) தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com