வேலூா் சிப்பாய் புரட்சி 215-ஆவது தினம்: நினைவுத் தூணுக்கு ஆட்சியா், எஸ்.பி. மரியாதை
வேலூரிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை










