‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது; துப்பாக்கி பறிமுதல்

குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2021, 5:42 pm

DIN

குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தகவலின்பேரில், பரதராமி போலீஸாா், ஆா்.வெங்கடாபுரத்தில் உள்ள அரவிந்தன் (22) வீட்டில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் ஒரு பெரிய அளவில் கஞ்சா செடி வளா்த்து வந்தது தெரிந்தது. வீட்டை சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி, 2 இரு சக்கர வாகனங்கள், 3 டாபா்மேன் நாய்க் குட்டிகள் இருந்தன.

விசாரணையில், இரு சக்கர வாகனங்கள், டாபா்மேன் நாய்க் குட்டிகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்தனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.