‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

500 பேருக்கு கபசுர குடிநீா் விநியோகம்

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தையில், ஆதி அன்னை நாயகா தொண்டு நிறுவனம் சாா்பில், வெள்ளிக்கிழமை 500 பேருக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 6:30 pm

DIN

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தையில், ஆதி அன்னை நாயகா தொண்டு நிறுவனம் சாா்பில், வெள்ளிக்கிழமை 500 பேருக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

தொண்டு நிறுவனத் தலைவா் கிரிஜா தலைமை வகித்தாா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நிறுவன நிா்வாகிகள் அதியமான், திலகா, ராஜகுமாரி ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.

Image Caption

நிகழ்ச்சியில்  பொது மக்களுக்கு  கபசுர  குடிநீா்  வழங்கிய  தொண்டு  நிறுவனத்  தலைவா்  கிரிஜா  உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.