ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

ஊசூா் அருகே விவசாயக் கிணற்றில் மிதந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:26 pm

DIN

ஊசூா் அருகே விவசாயக் கிணற்றில் மிதந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.

அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த சேக்கனூா் கிராமம் உடையாா்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக வருவாய்த் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் சங்கா்தயாளன், அரியூா் போலீஸாா், வேலூா் தீயணைப்புத் துறையினா் சென்று கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், எந்த ஊரைச்சோ்ந்தவா், அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.