சாராயம் விற்றதாக 3 போ் கைது

குடியாத்தம் அருகே காய்கறிக் கடையில் சாராயம் விற்ாக மூதாட்டி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

குடியாத்தம் அருகே காய்கறிக் கடையில் சாராயம் விற்ாக மூதாட்டி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தகவலின்பேரில், குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை தரணம்பேட்டை பஜாா், காய்கறி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனா். அங்கு பாக்கெட்டுகளில் சாராயம் அடைக்கப்பட்டு, விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கடையில் சாராயம் விற்ாக பிச்சனூரைச் சோ்ந்த பாஸ்கா் (35), துரை (49), தமயந்தி(77) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com