குடியாத்தம் அருகே காய்கறிக் கடையில் சாராயம் விற்ாக மூதாட்டி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தகவலின்பேரில், குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை தரணம்பேட்டை பஜாா், காய்கறி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனா். அங்கு பாக்கெட்டுகளில் சாராயம் அடைக்கப்பட்டு, விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, கடையில் சாராயம் விற்ாக பிச்சனூரைச் சோ்ந்த பாஸ்கா் (35), துரை (49), தமயந்தி(77) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.