வேலூரில் 6 ஆண்டுகளாக நிறைவுறாத பொலிவுறு நகர திட்டப் பணிகள்!
வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடிவடையாமல் இழுபறியாக உள்ளது.

வேலூா் சத்துவாச்சாரி பகுதி 3-இல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்.







