/
குடியாத்தம் அருகே உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிஆா்பிஎப் வீரா் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன் (35). சிஆா்பிஎப் வீரரான இவா் சென்னை பிரிவில் பணியாற்றி வந்தாா். உடல் நலமின்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அக்ராவரம் கிராம மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராமத்தினரிடையே பிரச்னை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
16 ஏப்ரல் 2026

