குடியாத்தம் அருகே கட்டடப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சிப் பள்ளி அருகே கழிப்பறை கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சுமாா் 6 அடி ஆழத்தில் அம்மன் கற்சிலை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்த சிலை வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகாவிடம் கொடுக்கப்பட்டது. பின்னா் கிராம மக்கள் அந்த சிலை தங்களுக்கு வேண்டும், அதை வைத்து வழிபாடு செய்யப் போவதாக வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். சிலையை எடுத்துச் சென்று வழிபாடு செய்யுங்கள், தேவைப்படும்போது கேட்டால் அந்த சிலையை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, சிலையை கிராம மக்களிடம் கொடுத்து அனுப்பினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணியின்போது மாரடைப்பால் வனவா் உயிரிழப்பு
சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவா் கைது
அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது

உம்பளச்சேரி பிடாரி அம்மன் கோயிலில் புத்தா் சிலை கண்டறியப்பட்டுள்ளது
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



