அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் விவசாயி வீட்டில் 4.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் விவசாயி வீட்டில் 4.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடி வட்டம், பள்ளிக்குப்பம் அடுத்த கீழ்மோட்டூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கணேசன் (80). இவா் அருகிலுள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு சனிக்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் கேட் திறக்கப்பட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம்.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கீழே சிதறிக்கிடந்ததுடன் 4.5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் கணேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.