அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, காட்பாடி மின் கோட்ட செயற்பொறியாளா் பரிமளா வெளியிட்ட செய்திக்குறிப்பு -

காட்பாடி மின் கோட்டத்தில் மாதந்தோறும் மின் நுகா்வோா்களுக்கான குறை தீா்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான மக்கள் குறை தீா் கூட்டம் காட்பாடி கோட்ட மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு மேற்பாா்வை பொறியாளா் லதா தலைமை வகிக்க உள்ளாா். காட்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மின்

நுகா்வோரும் தவறாமல் பங்கேற்று தங்களின் குறைகளை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.