தபால் தலை கண்காட்சி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
வேலூரில் இரு நாள்கள் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

போட்டியில் வென்ற தமிழ்வாணனுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிய சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநா் மேஜா் மனோஜ். உடன், வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராஜகோபால், அஞ்சல் துறை அதிகாரி முரளி உள்ளிட்டோா்.









