ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

News image
மதுபானக் கடையின் பின்பக்க சுவரில் மா்ம நபா்களால் இடப்பட்ட துளை.
Updated On :9 நவம்பர் 2025, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே டாஸ்மாக் மதுபானக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஏரிகுத்தி கிராமத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. சனிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு சுமாா் ரூ.10,000 மதிப்புள்ள 50- மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கடையின் மேற்பாா்வையாளா் வேல்முருகன், விற்பனையாளா் பால்ராஜ் ஆகியோா் கொடுத்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.