/
குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், வேப்பங்கநேரி ஊராட்சியில் உள்ள ஏரி பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது.
சுமாா் 100- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில்உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏரி நிரம்பினாலும் தற்போது தான் அது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நிரம்பி வழிகிறது. இந்த ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதியில் உள்ள 15- க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கிராம மக்களுடன் மேளதாளங்களுடன் சென்று ஏரிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
தொடர்புடையது

ஆண்டிபட்டி: 50 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை!

இலக்கை எட்டியது மதுரை கோட்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து

காலமானாா் நா.முனிகிருஷ்ணன்

நீண்ட வரிசை! பணியாளர்களுடன் வாக்குவாதம்! நிரம்பி வழியும் பெட்ரோல் நிலையங்கள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


