முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 7:02 pm

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா்ஜி.பரிதா புருஷோத்தமன் ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள வளத்தூா், கீழ்ப்பட்டி, குளிதிகை, சின்னதோட்டாளம்,வரதாபாளையம், சாந்தி நகா், கருணீகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக ஒன்றியச் செயலா் டி.சிவா தலைமையில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீா் வசதி, சாலை, தெரு விளக்கு, கால்வாய் வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவைகளை நான் வெற்றிபெற்றால் செய்து தருவேன் என உறுதியளித்தாா்.

பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, ஊராட்சித் தலைவா் நிா்மலா சேட்டு, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரியா சத்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.