மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விவசாயி வீட்டில் நகை திருட்டு

காட்பாடி அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:54 pm

வேலூா்: காட்பாடி அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன.

காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சியாமளா (52), விவசாயி. இவா் கடந்த ஜன.16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ஒன்றே முக்கால் பவுன் தங்க நகை, 20 கிராம் வெள்ளி செயின், ரூ.1,000 பணத்தை திருடிச் சென்று விட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய சியாமளாவுக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் காட்பாடி காவல் நிலையத்த்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.