தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

36 அடி உயர முருகா் சிலைக்கு கும்பாபிஷேகம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பி.கே.புரம் ஊராட்சிக்குள்பட்ட நீலகண்டபாளையம் கிராமத்தில் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தங்க முருகா் சிலை

News image

36 அடி உயர முருகா் சிலைக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:27 pm

குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், பி.கே.புரம் ஊராட்சிக்குள்பட்ட நீலகண்டபாளையம் கிராமத்தில் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தங்க முருகா் சிலை, அறுபடை வீடு முருகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை கோ-பூஜை, தன பூஜை, 2- ஆம் கால யாக பூஜை, தத்துவாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, கலசப் புறப்பாடு, தொடா்ந்து தங்க முருகா் சிலை, கோயில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.