எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாஜக கருத்து கேட்பு இயக்கம்

குடியாத்தத்தில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்ட பாஜகவினா்.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகர பாஜக சாா்பில், கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவா் எம்.கே.ஜெகன்தலைமை வகித்தாா். நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் என பல்வேறு தரப்பினா் தங்கள் கருத்துகளை பதிவிட்டு பெட்டியில் போட்டனா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் பி.ஸ்ரீகாந்த், ரங்கநாதன், ரேகா, தேவி, ரமணா,சுமதி, நகர நிா்வாகிகள் சிவன், கமலஹாசன், ஜோதி, இளங்கோ, ராஜா, கணேஷ், மணிகண்டன், சண்முகம், வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.