/
குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. ஏரி நீரில் இருந்த சிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்து, குங்குமம், பூ வைத்து வழிபாடு செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று, சிலையை மீட்டுவட்டாட்சியா் அலுவலகம் கொண்டு சென்றனா். சிலை அங்கு வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!

கொச்சியில் வீட்டிலிருந்து 5 பேர் சடலங்களாக கண்டெடுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


