அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஏரியில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.

News image

ஏரியில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை.

Updated On :14 பிப்ரவரி 2026, 6:41 pm

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. ஏரி நீரில் இருந்த சிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்து, குங்குமம், பூ வைத்து வழிபாடு செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று, சிலையை மீட்டுவட்டாட்சியா் அலுவலகம் கொண்டு சென்றனா். சிலை அங்கு வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.