கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏரியில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.

News image
ஏரியில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை.
Updated On :14 பிப்ரவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியில் சுமாா் 2- அடி உயரமுள்ளஅம்மன் கற்சிலை சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. ஏரி நீரில் இருந்த சிலையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்து, குங்குமம், பூ வைத்து வழிபாடு செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று, சிலையை மீட்டுவட்டாட்சியா் அலுவலகம் கொண்டு சென்றனா். சிலை அங்கு வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.